Thursday, 13 November 2008
R. Samsuja of Kokuvil C. C. C finished 3rd
Miss R. Samsuja of Kokuvil Central Community Centre won 3rd place in the 5000 meter race conducted among the various sports clubs in Jaffna District.
Friday, 7 November 2008
ஸ்கந்தாவை வீழ்த்திய கொக்குவில்
13 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை கொக்குவில் இந்து வென்றுள்ளது. முதல் இனிங்ஸ்: கொக்குவில் 72 ஓட்டங்கள் ஸ்கந்தா 47 ஓட்டங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் கொக்குவில் 68 ஓட்டங்கள் 5 விக்கெட் இழப்புடன் ஆட்டத்தை நிறுத்தியது, ஸ்கந்தா 52 ஒட்டங்கள்.
Wednesday, 5 November 2008
Kokuvil Hindu Girls Netball Team Won Championship
04/11/2008
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship by beating Jaffna Hindu Ladies College. The Canadian University Services conducted a netball tournament in memory of its 10th anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed Urupirai Hindu college and reached final. The final match took place in the playground of the University of Jaffna.
Both KHC and JHLC started the match in a very aggressive manner. However the girls of KHC tighten their grip and finished the first half with 19:7. In the second half JHLC could not stand agaisnt the sudden movements of KHC and became very tired. The KHC finished the second half with 18:5. The overall score 37:12
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship by beating Jaffna Hindu Ladies College. The Canadian University Services conducted a netball tournament in memory of its 10th anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed Urupirai Hindu college and reached final. The final match took place in the playground of the University of Jaffna.
Both KHC and JHLC started the match in a very aggressive manner. However the girls of KHC tighten their grip and finished the first half with 19:7. In the second half JHLC could not stand agaisnt the sudden movements of KHC and became very tired. The KHC finished the second half with 18:5. The overall score 37:12
Monday, 3 November 2008
பா(ர)த(க) கொடை
கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
Saturday, 1 November 2008
கையாலாகாத தமிழ்நாடு.
பலத்த ஆதரவு
தமிழ்நாட்டு நடிகர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணா விரத மொன்றை 01-11-2008 சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர். பல நடிகர்களும் கலந்தது கொண்டது மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்ரேயா பிரியாமணி நமீதா ஆகியோர் பங்கு பற்றாதோரில் முக்கியமானோர்.
பலத்த கட்டுப்பாடு – சிங்களவர்களுக்கு பயந்தா?
இவர்கள் எல்லோரும் ஒன்றை முக்கியமாகச் சொன்னார்கள் தமது உரைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது என்று. மன்சூர் அலிகான் வாய் பேச முடியாதவர் போல் பேசி தனக்கு வாய்பூட்டு போடப்பட்டிருப்பதை வெளிக்காட்டினார். விவேக் சொன்னார் இதை உண்ணா விரதம் என்று சொல்வதிலும் பார்க்க மெளன விரதம் என்றுதான் சொல்ல வேண்டும் அத்தனை கட்டுப்பாடு தங்களது உரைக்கு என்று. அவர்கள் கடுமையாகப் பேசினால் சிங்கள இராணுவம் மேலும் மூர்கத்தனமாக தமிழ்நாட்டு மீனவரைக் கொல்லுமாம். இது தமிழ்நாடு சிங்களவர்களுக்கு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அல்லது இந்த கட்டுப்பாடு மத்திய அரசில் இருந்து வந்ததா? ஆக மொத்தத்தில் அங்கு பேச்சுரிமை இருந்திருக்கவில்லை.
கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடியும்.
1956 இல் இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அறிஞர் அண்ணா சொன்னார் தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் தான் இலங்கைத் தமிழர்களுக்காக வடிக்க முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையில் அதிகாரம் இல்லாதவரை இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஒன்றுமே செய்ய முடியாது. சுய நிர்ணய உரிமை இல்லாதவர்களால் எமக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுக் கொடுக்க முடியாது.
தமிழ்நாட்டு நடிகர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணா விரத மொன்றை 01-11-2008 சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர். பல நடிகர்களும் கலந்தது கொண்டது மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்ரேயா பிரியாமணி நமீதா ஆகியோர் பங்கு பற்றாதோரில் முக்கியமானோர்.
பலத்த கட்டுப்பாடு – சிங்களவர்களுக்கு பயந்தா?
இவர்கள் எல்லோரும் ஒன்றை முக்கியமாகச் சொன்னார்கள் தமது உரைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது என்று. மன்சூர் அலிகான் வாய் பேச முடியாதவர் போல் பேசி தனக்கு வாய்பூட்டு போடப்பட்டிருப்பதை வெளிக்காட்டினார். விவேக் சொன்னார் இதை உண்ணா விரதம் என்று சொல்வதிலும் பார்க்க மெளன விரதம் என்றுதான் சொல்ல வேண்டும் அத்தனை கட்டுப்பாடு தங்களது உரைக்கு என்று. அவர்கள் கடுமையாகப் பேசினால் சிங்கள இராணுவம் மேலும் மூர்கத்தனமாக தமிழ்நாட்டு மீனவரைக் கொல்லுமாம். இது தமிழ்நாடு சிங்களவர்களுக்கு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அல்லது இந்த கட்டுப்பாடு மத்திய அரசில் இருந்து வந்ததா? ஆக மொத்தத்தில் அங்கு பேச்சுரிமை இருந்திருக்கவில்லை.
கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடியும்.
1956 இல் இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அறிஞர் அண்ணா சொன்னார் தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் தான் இலங்கைத் தமிழர்களுக்காக வடிக்க முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையில் அதிகாரம் இல்லாதவரை இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஒன்றுமே செய்ய முடியாது. சுய நிர்ணய உரிமை இல்லாதவர்களால் எமக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுக் கொடுக்க முடியாது.
Wednesday, 29 October 2008
மீண்டும் ஒரு கேவலம்
இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமிற்கு மீண்டும் ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பத்திரிகையாளருக்கு பயங்கரமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது நடந்தேறியுள்ளது. இலங்கை அரசு சார்பான Mass Media Society (a government-supported NGO) இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளராக ராமிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!
Monday, 27 October 2008
பார்ப்பனிய சிங்கள கூட்டமைப்பு?
இலங்கைத் தமிழரின் சுயநிர்ணயப் போராட்டதை சில பார்ப்பனிய சக்திகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலையை புளியங் கொம்பாகப் பிடித்து தமது ஈழ எதிர்ப்பு வாதத்தை முன் வைத்து வருகின்றனர். இது பற்றி- க. அருணபாரதி எழுதியதை வசிக்க இங்கே சொடுக்கவும்:http://www.keetru.com/literature/essays/arunabharathi_3.php
Thursday, 23 October 2008
An Excellent Editorial on Times of India
Please go to the following:
http://timesofindia.indiatimes.com/SUBVERSE_Change_course_in_Lanka/rssarticleshow/3630071.cms#write
and express your congratulation to Mr. M. S. S. Pandian.
Only a Pandian can write like this not by a Ram or Narayan.
http://timesofindia.indiatimes.com/SUBVERSE_Change_course_in_Lanka/rssarticleshow/3630071.cms#write
and express your congratulation to Mr. M. S. S. Pandian.
Only a Pandian can write like this not by a Ram or Narayan.
Monday, 20 October 2008
இந்தியாவின் பிடியிலிருந்து நழுவியதா இலங்கை?
கருணாவை மிக சாதுரியமாகத் திட்டமிட்டு புலிகளிடமிருந்து இந்தியா பிரித்தெடுத்தது. அதன் முழு நோக்கம் கிழக்கை தன்வசமாக்குவதும் அங்கு பெரிய முதலீடுகளைச் செய்து தன் பிடிக்குள் இலங்கையை மெல்ல மெல்ல கொண்டு வருவதும்தான். இதை முன்கூட்டியே அறிந்த அமெரிக்கா தனது காய்களை மிகக் கபடமாக நகர்த்தியது. அதன் விளைவு பிள்ளையான் கருணாவைத் தூக்கி எறிந்து தான் கிழக்கின் முதல்வரானான். கிழக்குப் பிராந்திய வாதம் பெரிதும் பலவீனப் பட்டது. பிள்ளையானிடம் அமெரிக்க அரச தந்திரிகள் நெருங்கிப் பழகினர். யப்பானும் நெருங்கி வந்தது. இந்தியவின் கனவு தவிடு பொடியானது. மீண்டும் வந்த கருணா இந்திய ஆதரவு சக்தியாக உருவாவதைத் தடுக்க அவருக்கு பா.உ பதவி வழங்கப்பட்டது.
இந்தியா ஒரு கறிவேப்பிலை.
இந்தியா இலங்கைக்கு உதவி செய்யாவிடில் பாக்கிஸ்தானும் சீனாவும் உதவ தயராக இருக்கிறன என்பது பகிரங்க உண்மை. பாக்கிஸ்த்தானோ சீனாவோ இலங்கை வந்து ராடர் பொருத்தி இயக்கினால் அவற்றால் தென் இந்தியாவின் பெரும் பகுதிகளை உளவு பார்க்க முடியும். இதைத்தடுக்க இந்தியா தானே அதைச் செய்தே ஆக வேண்டும். இதற்கு கைமாறாக எதையும் இலங்கையிடம் இருந்து பெறமுடியாது. இந்தியாவை அனுமதித்ததே பெரும் காரியம். இதனால் இந்தியா இலங்கையின் தமிழின ஒழிப்புப்போருக்கு உதவிசெய்யவேண்டும். அதனால் இந்தியாவிற்கு எந்த பயனும் இல்லை. இங்கு இந்தியாவின் பேரம் பேசும் நிலை மிகப்பலவீனமானது. இப்படி ஒரு நிலை வேறு எந்த ஒரு நாட்டிற்கும் ஏற்படாத துர்ப்பாக்கிய நிலை. அண்மையில் ஒரு இந்தியப் பாதுகாப்பு அதிகாரி சொன்னார்: இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு ஆயுத உதவி வழ்ங்கியே ஆகவேண்டும் என்று. இந்நிலையில் இலங்கை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒரு குட்டை உடைத்தார். இந்தியாவையை இலங்கை கறிவேப்பிலை போல் பயன்படுத்துகிறது என்று. அதாவது தேவையான நேரம் பயன்படுத்தி தேவை இல்லாத நேரம் தூக்கி எறிந்து விடுதல்.
தமிழக எழுச்சி திட்டமிட்ட நாடகம்?
இந்தியா தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தவர்களுக்கு மருந்து அனுப்ப தடை செய்தது அண்மையில்தான். கருணாநிதி தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்க மறுத்த்தும் அண்மையில்தான். இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுத உதவிகளை நியாயப்படுத்தி விஜயகாந்த் பேசியதும் அண்மையில்தான். இன்று வன்னியில் மக்கள் படும் துயரை சில மாதங்களுக்கு முன் கிழக்கில் வாழ் தமிழரும் பட்டனர். அப்போது தமிழ்நாடு வாய் மூடியிருந்தது.
திடீரென ஒரு எழுச்சிதமிழ் நாட்டில் எழுந்ததின் பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தே ஆக வேண்டும். இந்த எழுச்சிக் கோரிக்கைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படவில்லை:1. தமிழருக்கு தனி ஈழ்ம்தான் ஒரே தீர்வு, 2. புலிகள் மீதான இந்தியத்தடை நீக்கம், 3. தமிழருக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்பன. இந்த மூன்றும் மத்திய அரசுக்குத் வேண்டாதன. மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நடக்கின்றன எல்லாம். ஆனால் தமிழீழத்திற்கு ஆதரவாக செயல் படும் தமிழின உணர்வாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். திருமாவளவன் ஒரு டிவீடி மூலம் கலைஞர் கருணாநிதியை கண்கலங்க வைத்தார். வைக்கோவும் இரமதாசுவும் தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று பகிரங்க அறிக்கை விடுத்தனர். இங்கு அரசியல் வாதிகள் அடக்கிவாசிக்க திரைப்படக் கலஞர்கள் ஒரு படி மேலே சென்று விட்டனர். இயக்குனர் சீமான்: கடல் தாண்டி வருவோம்.
இயக்குனர்/நடிகர் சேரன்: இலங்கைத் தமிழ்ர்க்கு உதவாவிடில் தமிழ்நாடு பிரியும் நிலை ஏற்படும்.
இந்தியா மீண்டும் தமிழரைப் பயன்படுத்தி இலங்கையை தன் பிடிக்குள் கொண்டுவர முயல்கிறது.
இலங்கையும் காய்களை நகர்த்துகிறது?
இந்தியா தமிழ்நாட்டைத்தூண்டி இலங்கையை மிரட்ட முயற்ச்சிக்க இலங்கையும் தனது பேரினவாதசக்திகளை இந்தியாவிற்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்க்கொள்ளுமாறு பணித்துள்ளது. ஆக இனிவரும் நாட்கள் சுவரசியம் நிறைந்தனவாக இருக்கப்போகிறது.
இந்தியா ஒரு கறிவேப்பிலை.
இந்தியா இலங்கைக்கு உதவி செய்யாவிடில் பாக்கிஸ்தானும் சீனாவும் உதவ தயராக இருக்கிறன என்பது பகிரங்க உண்மை. பாக்கிஸ்த்தானோ சீனாவோ இலங்கை வந்து ராடர் பொருத்தி இயக்கினால் அவற்றால் தென் இந்தியாவின் பெரும் பகுதிகளை உளவு பார்க்க முடியும். இதைத்தடுக்க இந்தியா தானே அதைச் செய்தே ஆக வேண்டும். இதற்கு கைமாறாக எதையும் இலங்கையிடம் இருந்து பெறமுடியாது. இந்தியாவை அனுமதித்ததே பெரும் காரியம். இதனால் இந்தியா இலங்கையின் தமிழின ஒழிப்புப்போருக்கு உதவிசெய்யவேண்டும். அதனால் இந்தியாவிற்கு எந்த பயனும் இல்லை. இங்கு இந்தியாவின் பேரம் பேசும் நிலை மிகப்பலவீனமானது. இப்படி ஒரு நிலை வேறு எந்த ஒரு நாட்டிற்கும் ஏற்படாத துர்ப்பாக்கிய நிலை. அண்மையில் ஒரு இந்தியப் பாதுகாப்பு அதிகாரி சொன்னார்: இந்தியா தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு ஆயுத உதவி வழ்ங்கியே ஆகவேண்டும் என்று. இந்நிலையில் இலங்கை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒரு குட்டை உடைத்தார். இந்தியாவையை இலங்கை கறிவேப்பிலை போல் பயன்படுத்துகிறது என்று. அதாவது தேவையான நேரம் பயன்படுத்தி தேவை இல்லாத நேரம் தூக்கி எறிந்து விடுதல்.
தமிழக எழுச்சி திட்டமிட்ட நாடகம்?
இந்தியா தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தவர்களுக்கு மருந்து அனுப்ப தடை செய்தது அண்மையில்தான். கருணாநிதி தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்க மறுத்த்தும் அண்மையில்தான். இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுத உதவிகளை நியாயப்படுத்தி விஜயகாந்த் பேசியதும் அண்மையில்தான். இன்று வன்னியில் மக்கள் படும் துயரை சில மாதங்களுக்கு முன் கிழக்கில் வாழ் தமிழரும் பட்டனர். அப்போது தமிழ்நாடு வாய் மூடியிருந்தது.
திடீரென ஒரு எழுச்சிதமிழ் நாட்டில் எழுந்ததின் பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தே ஆக வேண்டும். இந்த எழுச்சிக் கோரிக்கைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படவில்லை:1. தமிழருக்கு தனி ஈழ்ம்தான் ஒரே தீர்வு, 2. புலிகள் மீதான இந்தியத்தடை நீக்கம், 3. தமிழருக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்பன. இந்த மூன்றும் மத்திய அரசுக்குத் வேண்டாதன. மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே நடக்கின்றன எல்லாம். ஆனால் தமிழீழத்திற்கு ஆதரவாக செயல் படும் தமிழின உணர்வாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். திருமாவளவன் ஒரு டிவீடி மூலம் கலைஞர் கருணாநிதியை கண்கலங்க வைத்தார். வைக்கோவும் இரமதாசுவும் தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று பகிரங்க அறிக்கை விடுத்தனர். இங்கு அரசியல் வாதிகள் அடக்கிவாசிக்க திரைப்படக் கலஞர்கள் ஒரு படி மேலே சென்று விட்டனர். இயக்குனர் சீமான்: கடல் தாண்டி வருவோம்.
இயக்குனர்/நடிகர் சேரன்: இலங்கைத் தமிழ்ர்க்கு உதவாவிடில் தமிழ்நாடு பிரியும் நிலை ஏற்படும்.
இந்தியா மீண்டும் தமிழரைப் பயன்படுத்தி இலங்கையை தன் பிடிக்குள் கொண்டுவர முயல்கிறது.
இலங்கையும் காய்களை நகர்த்துகிறது?
இந்தியா தமிழ்நாட்டைத்தூண்டி இலங்கையை மிரட்ட முயற்ச்சிக்க இலங்கையும் தனது பேரினவாதசக்திகளை இந்தியாவிற்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்க்கொள்ளுமாறு பணித்துள்ளது. ஆக இனிவரும் நாட்கள் சுவரசியம் நிறைந்தனவாக இருக்கப்போகிறது.
Tuesday, 14 October 2008
KHC did it again - Won the 2010 triangular 20/20
Kokuvil Hindu College won the triangular 20/20 overs cricket friendly matches organized by Manipay Hindu College. The three leading colleges KHC, Manipay Hindu and Mahajana who celebrate their centenary year in 2010 took part in these matches at the playground of MHC.
In the final KHC beat Mahajana college.
Mahajana batted first and scored 103 runs in 19.2 overs and lost all of its wickets.
Vallavakumaran captured 3 wickets in 4 overs and gave away only 16 runs.
Pavithran captured 2 wickets in 4 overs and gave away 18 runs.
Niroshan captured 1 wicket in 4 overs and gave away 23 runs.
KHC reached its target of 104 runs within 12.2 overs.
Gopigan scored30 runs with one sixer and 4 boundaries.
Vageesan scored 19 runs(not out) with 4 boundaries.
Vallavakumaran the all rounder scored a very quick 17 runs (not out) with four boundaries.
The captain of KHC Valllavakumarn was chosen as the man of the match as well as the man of the series.
Monday, 6 October 2008
Monday, 8 September 2008
Kokuvil
KHC WON 20/20 CRICKET CHAMPIONSHIP - 5TH OCT 2008.
KHC won the championship in the first ever 20/20 cricket tournament organised by Vaddu Jaffna College among 8 leading colleges in Jaffna.
Under 19 teams of Kokuvil Hindu College, Jaffna College, Jaffna Hindu College, St. Patrick College, Mahajana College, Skandavarothaya College, Hartley College and Jaffna Central College participated this tournament at Vaddu Jaffna College.
In the final KHC beat St Patricks College. SPC batted first and scored only 74 runs for the loss all wickets in 16.2 overs. KHC reached its target of 75 runs for the loss only 6 wickets with 2 overs to spare.
KHC bowlers:
Vallavakumaran took 3 wickets in 4 overs for 10 runs.
Pavithran took 2 wickets in 4 overs for 17 runs.
Niroshan took 1 wicket in 2.2 overs for only one run.
Theepan took 1 wicket in 3 overs for 13 runs.
Karthik took 1 wickets in 2 overs for 6 runs.
KHC Batsmen:
Vakeesn 22, Gopikan 15, Janarthan 14, Vallavakumaran 11.
Kokuvil Hindu Girls Team Beat Urumpirai and reached final.
Netball team of KHC girls beat urumpirai Hindu girls and reache semifinal. KHC will paly against Jaffna Hindu Ladies in the tournament conducted by Canadian Univercity Services in memory of it centenary celebration.
20/20 Cricket goes to Jaffna.
20/20 cricket match will take place in Jaffna.
----------------------------------------------------------------------------

என்று வரும் விடிவு.
இன்றும் விழுந்ததொரு குண்டு
பயங்கரவாத ஒழிப்புக்கு பலியானதெம் வீடு
காற்றுக்கும் தெரியாதெம் மன வலி
உறவுகளுக்கு எப்படித்தான் தெரியும்
உலகத்துக்கு என்றுதான் புரியும்
எல்லாம் என்றுதான் முடியும்
என்றுதான் வரும் ஒரு விடிவு.
பட்டனின் ஒளிநீக்க ஒளிர்ந்த உன் உயர் தோடெங்கே
KHC OSA (U. K) - Annual General Meeting.
AGM of Kokuvil Hindu College OSA (U. K) will take place on 5-10-08 12.00 noon at Lampton School, Lampton Avenue, Hounslow, TW3 4EP.
வெற்றிகள் குவிக்கும் கொக்குவில்
15 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி
மஹாஜனாவை மண் கவ்வ வைத்தது கொக்குவில் இந்து
தெல்லிப்பளை மஹாஜனா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாஜனா 50 ஓவரில் 99ஓட்டங்கள் மட்டும் பெறவைத்தனர் கொக்குவில் பந்து வீச்சாளர்கள் சிவரூபன், தாருஜன், செந்துாரன், புவிராஜ் ஆகியோர். கொக்குவில் துடுப்பாட்ட வீரர்கள் 29 ஓவர்களிலேயே 100 ஓட்டங்கள் பெற்று வெற்றி வாகை சூடினர்.
17 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி.
ஹாட்லி எதிர் கொக்குவில் கால் இறுதி
முதல் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் 32.2 ஓவரில் 138 ஓட்டங்களை மட்டும் பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹாட்லி அணியை கொக்குவில் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசித் திணறடித்து 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வென்றனர்.
வட்டு யாழ்ப்பணக் கல்லூரி எதிர் கொக்குவில் அரை இறுதி
முதலில் துடுப்பாடிய கொக்குவில் 9 விக்கட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் - இதில் பவித்திரன் 43 கே நிரோஜன் 34. நல்ல நிதானத்துடன் தமது ஆட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியை திறமாக பந்து வீசிய பவிராஜ், பவித்திரன் ,
நிரோஜன் ஆகியோர் எதிரணியினரை 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வெற்றியை தமதாக்கினர்.
http://www.kokuvilhindu.com/
KHC won the championship in the first ever 20/20 cricket tournament organised by Vaddu Jaffna College among 8 leading colleges in Jaffna.
Under 19 teams of Kokuvil Hindu College, Jaffna College, Jaffna Hindu College, St. Patrick College, Mahajana College, Skandavarothaya College, Hartley College and Jaffna Central College participated this tournament at Vaddu Jaffna College.
In the final KHC beat St Patricks College. SPC batted first and scored only 74 runs for the loss all wickets in 16.2 overs. KHC reached its target of 75 runs for the loss only 6 wickets with 2 overs to spare.
KHC bowlers:
Vallavakumaran took 3 wickets in 4 overs for 10 runs.
Pavithran took 2 wickets in 4 overs for 17 runs.
Niroshan took 1 wicket in 2.2 overs for only one run.
Theepan took 1 wicket in 3 overs for 13 runs.
Karthik took 1 wickets in 2 overs for 6 runs.
KHC Batsmen:
Vakeesn 22, Gopikan 15, Janarthan 14, Vallavakumaran 11.
Kokuvil Hindu Girls Team Beat Urumpirai and reached final.
Netball team of KHC girls beat urumpirai Hindu girls and reache semifinal. KHC will paly against Jaffna Hindu Ladies in the tournament conducted by Canadian Univercity Services in memory of it centenary celebration.
20/20 Cricket goes to Jaffna.
20/20 cricket match will take place in Jaffna.
----------------------------------------------------------------------------

என்று வரும் விடிவு.
இன்றும் விழுந்ததொரு குண்டு
பயங்கரவாத ஒழிப்புக்கு பலியானதெம் வீடு
காற்றுக்கும் தெரியாதெம் மன வலி
உறவுகளுக்கு எப்படித்தான் தெரியும்
உலகத்துக்கு என்றுதான் புரியும்
எல்லாம் என்றுதான் முடியும்
என்றுதான் வரும் ஒரு விடிவு.
பட்டனின் ஒளிநீக்க ஒளிர்ந்த உன் உயர் தோடெங்கேபணியும் அன்பர்தம் துயர் நீக்க கருணை பொழி கண்ணெங்கே
கொடியோன் மகுடனின் கொடுமைதனை உதைத்தொழித்த காலெங்கே
சர்வதேச சமூகம்போல் கண் மூடி நின்ற தென்ன தாயே! தாயே!!
Colombo Muthumari Amman Statue was smashed by a Buddhist priest.
KHC OSA (U. K) - Annual General Meeting.
AGM of Kokuvil Hindu College OSA (U. K) will take place on 5-10-08 12.00 noon at Lampton School, Lampton Avenue, Hounslow, TW3 4EP.
வெற்றிகள் குவிக்கும் கொக்குவில்
15 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி
மஹாஜனாவை மண் கவ்வ வைத்தது கொக்குவில் இந்து
தெல்லிப்பளை மஹாஜனா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாஜனா 50 ஓவரில் 99ஓட்டங்கள் மட்டும் பெறவைத்தனர் கொக்குவில் பந்து வீச்சாளர்கள் சிவரூபன், தாருஜன், செந்துாரன், புவிராஜ் ஆகியோர். கொக்குவில் துடுப்பாட்ட வீரர்கள் 29 ஓவர்களிலேயே 100 ஓட்டங்கள் பெற்று வெற்றி வாகை சூடினர்.
17 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப்போட்டி.
ஹாட்லி எதிர் கொக்குவில் கால் இறுதி
முதல் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் 32.2 ஓவரில் 138 ஓட்டங்களை மட்டும் பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹாட்லி அணியை கொக்குவில் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசித் திணறடித்து 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வென்றனர்.
வட்டு யாழ்ப்பணக் கல்லூரி எதிர் கொக்குவில் அரை இறுதி
முதலில் துடுப்பாடிய கொக்குவில் 9 விக்கட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் - இதில் பவித்திரன் 43 கே நிரோஜன் 34. நல்ல நிதானத்துடன் தமது ஆட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியை திறமாக பந்து வீசிய பவிராஜ், பவித்திரன் ,
நிரோஜன் ஆகியோர் எதிரணியினரை 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வெற்றியை தமதாக்கினர்.
http://www.kokuvilhindu.com/
Sunday, 7 September 2008
Best ever display of sportsmanship

In the over 40 cricket tournament conducted by the TSSA U. K on 25th August 2008, KHC OSA U. K played very well and reached final and played against the Jaffna Central OSA team. Centralites batted first and scored 89 runs for the loss of two wickets in the 6 over match. KHC batted second and scored 38 runs in 3.2 overs. At this point the match had to be abandoned due to bad light. But the Kokuvilites handed over the championship to Centralites as they think the Centralies played better in the previous matches. The officials of TSSA said this is the best ever display of sportsmanship in any of the competition conducted by them in their 16 years history. P. N. Yoganthan of KHC OSA U. K was choosen as the best bawler of the tournament.
Saturday, 6 September 2008
கொக்குவில்
கொக்குவில் கோவில் பூமி
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.
அங்கு
கல்வியை கற்க வந்தேன்
கல்வியும் கற்று கொண்டேன்
கணப்பொழுதேனும் இதயம்
பிரிந்திடா நண்பர் என்று
இருவரைப் பெற்று எந்தன்
இதயத்தை வகுத்த பூமி.
அங்கு
வாழ்ந்தவை வசந்த நாட்கள்
வசந்தமே தேடும் நாட்கள்
குட்டி கடையிலே கூடி நின்று
கூட்டமாய் பீடா தின்று
பெட்டி கடையிலே பாணும் வாங்கி
பிச்சையில் பட்டர் வாங்கி
உண்டு நாம் இருந்த நாட்கள்
இனி என்றுமே எட்டா நாட்கள்.
அவை
காவியம் நடந்த நாட்கள்
நான் வாழ்வினை உணர்ந்த நாட்கள்
- நன்றி அருண்மொழிவர்மன்
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.
அங்கு
கல்வியை கற்க வந்தேன்
கல்வியும் கற்று கொண்டேன்
கணப்பொழுதேனும் இதயம்
பிரிந்திடா நண்பர் என்று
இருவரைப் பெற்று எந்தன்
இதயத்தை வகுத்த பூமி.
அங்கு
வாழ்ந்தவை வசந்த நாட்கள்
வசந்தமே தேடும் நாட்கள்
குட்டி கடையிலே கூடி நின்று
கூட்டமாய் பீடா தின்று
பெட்டி கடையிலே பாணும் வாங்கி
பிச்சையில் பட்டர் வாங்கி
உண்டு நாம் இருந்த நாட்கள்
இனி என்றுமே எட்டா நாட்கள்.
அவை
காவியம் நடந்த நாட்கள்
நான் வாழ்வினை உணர்ந்த நாட்கள்
Tuesday, 2 September 2008
TSSA U. K Summer Sports Festival 2008

Mrs. Seema Kumar Deputy Mayor of London Borough of Ealing, Mrs. G. Vijayadeva President of TSSA, Mr. Virendra Sharma M. P, Mr. P. Kangathurai, Mr. Stephen Pound M. P, Dr. Raj Chandran and Mr. S. Joy Poornachandran Secretary of TSSA.
www.kokuvilhindu.com
www.kokuvilhindu.com
Saturday, 30 August 2008
KHC OSA UK launched a website

Mr. N. Arunachalm inagurated http://www.kokuvilhindu.com/ in a simple ceremony held at the residence of Mr. N. A.Thivaharan.
Subscribe to:
Posts (Atom)







