Monday 27 October 2008

பார்ப்பனிய சிங்கள கூட்டமைப்பு?

இலங்கைத் தமிழரின் சுயநிர்ணயப் போராட்டதை சில பார்ப்பனிய சக்திகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலையை புளியங் கொம்பாகப் பிடித்து தமது ஈழ எதிர்ப்பு வாதத்தை முன் வைத்து வருகின்றனர். இது பற்றி- க. அருணபாரதி எழுதியதை வசிக்க இங்கே சொடுக்கவும்:http://www.keetru.com/literature/essays/arunabharathi_3.php

No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly