Wednesday 29 October 2008

மீண்டும் ஒரு கேவலம்

இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமிற்கு மீண்டும் ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பத்திரிகையாளருக்கு பயங்கரமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது நடந்தேறியுள்ளது. இலங்கை அரசு சார்பான Mass Media Society (a government-supported NGO) இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளராக ராமிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!

No comments:

Post a Comment

Give us your comments about our articles concisely and lucidly