
Thursday, 12 March 2009
Monday, 16 February 2009
எல்லே சம்பியன் வென்ற கொக்குவில் மத்திய ச. ச
நல்லுார் பிரதேச பெண்களுக்கான எல்லே சம்பியன் கிண்ணத்தை வென்றது கொக்குவில் மத்தி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம். இறுதிப் போட்டியில் கொக்குவில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியை வென்றுள்ளது.
Mahindha chinthanava
வெள்ளை வானில் போனவன்
கறுப்பு வானில் வந்தான்
கருத்துத் தெரிவித்தவன்
காணாமற் போனோர் பட்டியலில்
பாதுகாப்பு வலயத்தில்
யுத்த வலயத்தைவிடஅதிக கொலைகள்
இந்திய பலம் இணைந்த
மஹிந்த சிந்தனை
புரிகிறதா உங்களுக்கு
Saturday, 14 February 2009
Thursday, 12 February 2009
முறையேதும் இல்லை
இராகம்: ராக மாலிகா தாளம் ஆதி
பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா
அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில்
முறையேதும் இல்லைசிவசங்கர நாதா
நாராயண தேவா
சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா
பல்லவி
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா
முறையேதும் இல்லை நாராயண தேவா
அநுபல்லவி
சிங்களவன் பின் நிற்கின்ற சிவ சங்கரநாதா
சிங்களவன் பின் நிற்கின்றதில்
முறையேதும் இல்லைசிவசங்கர நாதா
நாராயண தேவா
சரணம்
இத்தாலியில் இருந்து வந்தாள் ஒருத்தி ஏழரைச் சனியா
ஒருதாலி போனதற்கு பலதாலி கேட்கு மொரு கள்ளியா
சிவசங்கர நாதா............. நாராயண தேவா........- ஆனாலும்
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
ஈழத் தமிழர்க்கு எதிரான மலையாளும் மாதவா
மறையோதுவோர் சொல்வது கேட்கும் நாராயணா-ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்
கடல் மேல் மீனவர்க்கு எதிரான சிங்களவர்- ஆனாலும்
முறையேதும் இல்லை சிவசங்கர நாதா நாராயணா
மும்பையில் முறையாக உதை வாங்கிய பின்னும்
அரியணையில் அழகாக இருக்கும் நாராயணா
சிவசங்கர நாதா நாராயண தேவா
Wednesday, 11 February 2009
தினம் பாடவிது

எதுவிது எனக்கேயிது
மாதிது நல் மதுவிது
குளிரிது இளம் தளிரிது
மலரிது எனை மயக்குது
கொடியிது மிகக் கொடியது
அணைக்கவிது தீ அணைக்குது
துணைக்கிது மனம் துளைக்குது
பனிக்கிது மிக இனிக்குது
கனியிது மெல்லக் கனியுது
உடையது பெரும் தடையது
இடையது தான் எங்குளது
இணையுது எதற்கிணையிது
தொடவிது என்றும் தொடருது
நாடவிது சுகம் தேடவிது
தடவவிது தினம் பாடவிது
Saturday, 17 January 2009
Kokuvil CCC won championship
Wednesday, 24 December 2008
இரண்டாம் தெரிவு
மனம் மகிழும் போது அணைக்க உன் உடல்
மனம் துவளும் போது சாய்ந்திட உன் தோள்
மனம் அழுதிடும் போது துடைக்க உன் கரம்
மனம் தூங்கும் போது எழுப்பிட உன் முத்தம்.
என் மனதுக்குத்தான்
நீ முக்கியம்
உன் அன்புதான்
என் தேவை
அன்புடையாள் அருகிருந்தால்
எல்லாம் என்னோடிருக்கும்
அழகும் கவர்ச்சியும்
இரண்டாம் தெரிவே.
மனம் துவளும் போது சாய்ந்திட உன் தோள்
மனம் அழுதிடும் போது துடைக்க உன் கரம்
மனம் தூங்கும் போது எழுப்பிட உன் முத்தம்.
என் மனதுக்குத்தான்
நீ முக்கியம்
உன் அன்புதான்
என் தேவை
அன்புடையாள் அருகிருந்தால்
எல்லாம் என்னோடிருக்கும்
அழகும் கவர்ச்சியும்
இரண்டாம் தெரிவே.
Friday, 12 December 2008
போர் முனையில் ஒரு வகுப்பறை.
நாங்கள் படித்த அந்த முன் பள்ளி
கூரையின்றிக் கிடக்கின்றது
எண்பத்து நான்கில் விழுந்த
எறிகணையில் சிதைந்து போனது
எண்பத் தெட்டில் அமைதிப் படை
எனும் பெயரில் வந்திறங்கிய
இந்திய ஆட்கொல்லிப்படை
டாங்கி சுவரை தகர்த்தது
எங்கள் ஆசிரியை தவமலர்
குடும்பத்தொடு அழிந்தா
இரவோடு இரவாக
விமானக் குண்டு வீச்சால்
பின் வாங்குக் குளப்படிகாரர்
சுகந்தனும் குண்டுக் காந்தனும்
வாக்குக் கண் வாமனும்
காணாமற் போனோர் பட்டியலில்
சும்மா இருந்த சுமதியையும்
கமலினியையும் சுந்தரியையும்
அமைதிப் படையினர் அநியாயமாய்
கெடுத்துக் கொன்றனர்
சந்தியில் நின்று வெட்டியாக
சைக்கிளோடு கதைத்துக் கொண்டிருந்த
சந்திரனும் சாந்தனும் கட்டைக் கதிரும்
ஆமிக்காரங்கள் சுட்டுப்
போட்டுப் போட்டாங்கள்
ஆமிக்காரங்கடை பிரச்சினைக்கு
பயந்தொழிச்சோடி மட்டக்கிள்ப்பில்
மாமியாரோடை இருந்த மனோவை
சுனாமி கொண்டு போயிட்டுது
ஓமானுக்கு போன ஓணான் தலையன்
அவுணேஷன் சாலை விபத்தில்
அங்கு மண்டையைப் போட்டான்
கறுப்பியென்று நாங்கள் நக்கலடிக்கும்
செம கட்டை சொரூபி கல்யாணம் கட்டி
கனடா போனவள் கள்ளரால்
கத்திக் குத்தில் மாண்டாள்
ரஜனி ஸ்ரைல் விட்டுக்கொண்டு
திரிஞ்ச கரியன் சுரேஷ்
தூள் வித்துப் பிடிபட்டு
இந்தியாவில் சிறையிலை இருக்கிறான்
பயந்தாங் கொள்ளி நிமலும்
ஒல்லி கமலும் இம்ரான்-பாண்டியன்
படையணியில் இணைந்து
மாவிரராய்ப் போனாங்கள்
திக்குவாய்த் தீபா
கடற்கரும் புலியாகி
டோராவோடு சிதறினாள்
தெத்திப் பல் அபியும்
சொத்திவாய் ஹேமாவும்
சப்பட்டை சியாமாவும்
எங்கு போச்சினம் என்னாச்சினம்
எண்டு யாருக்கும் தெரியாது
எப்பவும் முதலாம் பிள்ளையாய்
வரும் அப்பாவி ரமணன்
விரிவுரையாளாயிருந்தவனை
கடத்திக் கொண்டு போய்
கப்பம் கேட்ட ஒட்டுக் குழு
சுட்டுப் போட்டு கடலுக்கை போட்டாங்கள்
வெளிநாட்டுக் கென்று
காணி ஈடுவைத்து
பத்து லட்சம் பணத்தோடு
போன குரு போனது போனதுதான்
பாரக்கப் போனால்
எஞ்சியிருப்பது நீயும் நானும் தான்.
கூரையின்றிக் கிடக்கின்றது
எண்பத்து நான்கில் விழுந்த
எறிகணையில் சிதைந்து போனது
எண்பத் தெட்டில் அமைதிப் படை
எனும் பெயரில் வந்திறங்கிய
இந்திய ஆட்கொல்லிப்படை
டாங்கி சுவரை தகர்த்தது
எங்கள் ஆசிரியை தவமலர்
குடும்பத்தொடு அழிந்தா
இரவோடு இரவாக
விமானக் குண்டு வீச்சால்
பின் வாங்குக் குளப்படிகாரர்
சுகந்தனும் குண்டுக் காந்தனும்
வாக்குக் கண் வாமனும்
காணாமற் போனோர் பட்டியலில்
சும்மா இருந்த சுமதியையும்
கமலினியையும் சுந்தரியையும்
அமைதிப் படையினர் அநியாயமாய்
கெடுத்துக் கொன்றனர்
சந்தியில் நின்று வெட்டியாக
சைக்கிளோடு கதைத்துக் கொண்டிருந்த
சந்திரனும் சாந்தனும் கட்டைக் கதிரும்
ஆமிக்காரங்கள் சுட்டுப்
போட்டுப் போட்டாங்கள்
ஆமிக்காரங்கடை பிரச்சினைக்கு
பயந்தொழிச்சோடி மட்டக்கிள்ப்பில்
மாமியாரோடை இருந்த மனோவை
சுனாமி கொண்டு போயிட்டுது
ஓமானுக்கு போன ஓணான் தலையன்
அவுணேஷன் சாலை விபத்தில்
அங்கு மண்டையைப் போட்டான்
கறுப்பியென்று நாங்கள் நக்கலடிக்கும்
செம கட்டை சொரூபி கல்யாணம் கட்டி
கனடா போனவள் கள்ளரால்
கத்திக் குத்தில் மாண்டாள்
ரஜனி ஸ்ரைல் விட்டுக்கொண்டு
திரிஞ்ச கரியன் சுரேஷ்
தூள் வித்துப் பிடிபட்டு
இந்தியாவில் சிறையிலை இருக்கிறான்
பயந்தாங் கொள்ளி நிமலும்
ஒல்லி கமலும் இம்ரான்-பாண்டியன்
படையணியில் இணைந்து
மாவிரராய்ப் போனாங்கள்
திக்குவாய்த் தீபா
கடற்கரும் புலியாகி
டோராவோடு சிதறினாள்
தெத்திப் பல் அபியும்
சொத்திவாய் ஹேமாவும்
சப்பட்டை சியாமாவும்
எங்கு போச்சினம் என்னாச்சினம்
எண்டு யாருக்கும் தெரியாது
எப்பவும் முதலாம் பிள்ளையாய்
வரும் அப்பாவி ரமணன்
விரிவுரையாளாயிருந்தவனை
கடத்திக் கொண்டு போய்
கப்பம் கேட்ட ஒட்டுக் குழு
சுட்டுப் போட்டு கடலுக்கை போட்டாங்கள்
வெளிநாட்டுக் கென்று
காணி ஈடுவைத்து
பத்து லட்சம் பணத்தோடு
போன குரு போனது போனதுதான்
பாரக்கப் போனால்
எஞ்சியிருப்பது நீயும் நானும் தான்.
Tuesday, 9 December 2008
Are You a Srilankan Army?
Your smile attacking me like shells
Your style blasting me like landmines
Am I an innocent Tamil baby?
Are you the Srilankan Army?
Your stare blowing me up like bombs
Your glare setting me ablaze
Am I an innocent Tamil child?
Are you the Srilankan Air Force?
I am drifting alone in the sea of sorrow
Your reluctance makes me to sink to death
Am I an innocent Indian fisherman?
Are you the Srilankan cruel Navy?
I am looking for you everywhere
You are evading me forever
Am I Indian Indra Radar?
Are you the plan of Tamil Tiger?
When Manmadhan runs out him ammunitions
You replenish him with your beauty to attack me
Am I the Liberation Tigers of Tamil Eelam?
Are you Pakistan or Red China?
I never did anything against you
You ignore me for no reason
Am I freedom fighting movement?
Are you the Unites States of America?
You are ignorance of my woe
Always, you do not care
Am I the Tamils of Eelam?
Are you the Indian government?
Your style blasting me like landmines
Am I an innocent Tamil baby?
Are you the Srilankan Army?
Your stare blowing me up like bombs
Your glare setting me ablaze
Am I an innocent Tamil child?
Are you the Srilankan Air Force?
I am drifting alone in the sea of sorrow
Your reluctance makes me to sink to death
Am I an innocent Indian fisherman?
Are you the Srilankan cruel Navy?
I am looking for you everywhere
You are evading me forever
Am I Indian Indra Radar?
Are you the plan of Tamil Tiger?
When Manmadhan runs out him ammunitions
You replenish him with your beauty to attack me
Am I the Liberation Tigers of Tamil Eelam?
Are you Pakistan or Red China?
I never did anything against you
You ignore me for no reason
Am I freedom fighting movement?
Are you the Unites States of America?
You are ignorance of my woe
Always, you do not care
Am I the Tamils of Eelam?
Are you the Indian government?
Tuesday, 2 December 2008
Winners from Kokuvil
Names of winners from Kokuvil on the competition conducted among the children with special needs:
Story Telling:
S. Kujenthan - KHC Primary
E. Vishnusha - KHC Primary
Solo Singing:
S. Mayuri - KHC Primary
K. Sasikan - Sri Gnana Panditha Vithiyasalai
Solo Dance
S. Mayuri - KHC Primary
Story Telling:
S. Kujenthan - KHC Primary
E. Vishnusha - KHC Primary
Solo Singing:
S. Mayuri - KHC Primary
K. Sasikan - Sri Gnana Panditha Vithiyasalai
Solo Dance
S. Mayuri - KHC Primary
Friday, 21 November 2008
Nallur Educational Division Tops in Srilanka
The Educational Division Nallur which includes Kokuvil become the topmost division in Srilanka in the Grade 5 Scholarship examination conducted by the Government of Srilanka.
The names and photos of the students of KHC Primary School who won the scholarship is given here as it appeared in Uthayan newspaper from Jaffna: Click on photo to enlange it
The names and photos of the students of KHC Primary School who won the scholarship is given here as it appeared in Uthayan newspaper from Jaffna: Click on photo to enlange it
Wednesday, 19 November 2008
Tamils Gathered in Parliment Square, London
19th Nov 2008 - 20:30hrs Tamils in U. K gathered in Parliment Square, London opposite the House of Commons:
to protest against the Government of Sri Lanka's genocide of Tamils
to demand the right of self-determination for Tamils in their homeland
to thank and to stand in solidarity with the Tamil people of Tamil Nadu for their efforts and support.
Monday, 17 November 2008
Linganathan & Majurathasan Shined as KHC crushed St. Johns by innings.
In an under 13 cricket match that took place at Jaffna St. Johns College playground KHC won the host by innings. Linganathan of KHC took 9 wickets in both innings.
Kokuvilites batted first and scored 148 runs (Kirishanth 32, Panthiban 22 and Keerthigan 12)
In reply St Johns College scored on 35 runs. KHC's Linganathan took 4 wickets for 6 runs and Majurathasan took 3 wickets for 5 runs and forced a follow on.
In the second innings St. Johns scored 45 runs. Linganathan took 5 wickets for 16 runs and Parthiban took 2 wickets for 9 runs.
Thursday, 13 November 2008
R. Samsuja of Kokuvil C. C. C finished 3rd
Miss R. Samsuja of Kokuvil Central Community Centre won 3rd place in the 5000 meter race conducted among the various sports clubs in Jaffna District.
Friday, 7 November 2008
ஸ்கந்தாவை வீழ்த்திய கொக்குவில்
13 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை கொக்குவில் இந்து வென்றுள்ளது. முதல் இனிங்ஸ்: கொக்குவில் 72 ஓட்டங்கள் ஸ்கந்தா 47 ஓட்டங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் கொக்குவில் 68 ஓட்டங்கள் 5 விக்கெட் இழப்புடன் ஆட்டத்தை நிறுத்தியது, ஸ்கந்தா 52 ஒட்டங்கள்.
Wednesday, 5 November 2008
Kokuvil Hindu Girls Netball Team Won Championship
04/11/2008
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship by beating Jaffna Hindu Ladies College. The Canadian University Services conducted a netball tournament in memory of its 10th anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed Urupirai Hindu college and reached final. The final match took place in the playground of the University of Jaffna.
Both KHC and JHLC started the match in a very aggressive manner. However the girls of KHC tighten their grip and finished the first half with 19:7. In the second half JHLC could not stand agaisnt the sudden movements of KHC and became very tired. The KHC finished the second half with 18:5. The overall score 37:12
The under 19 girls netball team of Kokuvil Hindu College won the the championship by beating Jaffna Hindu Ladies College. The Canadian University Services conducted a netball tournament in memory of its 10th anniversary among schools in the Jaffna region. Kokuvil thrashed Urupirai Hindu college and reached final. The final match took place in the playground of the University of Jaffna.
Both KHC and JHLC started the match in a very aggressive manner. However the girls of KHC tighten their grip and finished the first half with 19:7. In the second half JHLC could not stand agaisnt the sudden movements of KHC and became very tired. The KHC finished the second half with 18:5. The overall score 37:12
Monday, 3 November 2008
பா(ர)த(க) கொடை
கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்
சாத்தான்கள் ஓதும் வேதம்
மொழியுரிமை பறித்தார்களா
கல்வியுரிமை பறித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
நூல்நிலையங்கள் எரித்தார்களா
பாடசாலைகள் அழித்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
வீடுகளைக் கொழுத்தினார்களா
வீதியில் விட்டார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
. ... சமாதானமாய்ப் போங்கள்
கொதிதாரில் போட்டார்களா
கொடுமைகள் செய்தார்களா
.... பேசித் தீர்திடுங்கள்
.... சமாதானமாய்ப் போங்கள்
குழந்தைகளைக் கொன்றார்களா
குமரிகளை கெடுத்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
. ...சமாதானமாய்ப் போங்கள்
முழு இனமே அழியப் போகிறதா
முழு சொத்துமே எரியப் போகிறதா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
வந்தேறு குடி யென்றார்களா
வரலாற்றைத் திரித்தார்களா
..... பேசித் தீர்திடுங்கள்
..... சமாதானமாய்ப் போங்கள்
Saturday, 1 November 2008
கையாலாகாத தமிழ்நாடு.
பலத்த ஆதரவு
தமிழ்நாட்டு நடிகர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணா விரத மொன்றை 01-11-2008 சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர். பல நடிகர்களும் கலந்தது கொண்டது மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்ரேயா பிரியாமணி நமீதா ஆகியோர் பங்கு பற்றாதோரில் முக்கியமானோர்.
பலத்த கட்டுப்பாடு – சிங்களவர்களுக்கு பயந்தா?
இவர்கள் எல்லோரும் ஒன்றை முக்கியமாகச் சொன்னார்கள் தமது உரைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது என்று. மன்சூர் அலிகான் வாய் பேச முடியாதவர் போல் பேசி தனக்கு வாய்பூட்டு போடப்பட்டிருப்பதை வெளிக்காட்டினார். விவேக் சொன்னார் இதை உண்ணா விரதம் என்று சொல்வதிலும் பார்க்க மெளன விரதம் என்றுதான் சொல்ல வேண்டும் அத்தனை கட்டுப்பாடு தங்களது உரைக்கு என்று. அவர்கள் கடுமையாகப் பேசினால் சிங்கள இராணுவம் மேலும் மூர்கத்தனமாக தமிழ்நாட்டு மீனவரைக் கொல்லுமாம். இது தமிழ்நாடு சிங்களவர்களுக்கு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அல்லது இந்த கட்டுப்பாடு மத்திய அரசில் இருந்து வந்ததா? ஆக மொத்தத்தில் அங்கு பேச்சுரிமை இருந்திருக்கவில்லை.
கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடியும்.
1956 இல் இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அறிஞர் அண்ணா சொன்னார் தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் தான் இலங்கைத் தமிழர்களுக்காக வடிக்க முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையில் அதிகாரம் இல்லாதவரை இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஒன்றுமே செய்ய முடியாது. சுய நிர்ணய உரிமை இல்லாதவர்களால் எமக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுக் கொடுக்க முடியாது.
தமிழ்நாட்டு நடிகர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணா விரத மொன்றை 01-11-2008 சனிக்கிழமை ஏற்பாடு செய்தனர். பல நடிகர்களும் கலந்தது கொண்டது மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்ரேயா பிரியாமணி நமீதா ஆகியோர் பங்கு பற்றாதோரில் முக்கியமானோர்.
பலத்த கட்டுப்பாடு – சிங்களவர்களுக்கு பயந்தா?
இவர்கள் எல்லோரும் ஒன்றை முக்கியமாகச் சொன்னார்கள் தமது உரைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது என்று. மன்சூர் அலிகான் வாய் பேச முடியாதவர் போல் பேசி தனக்கு வாய்பூட்டு போடப்பட்டிருப்பதை வெளிக்காட்டினார். விவேக் சொன்னார் இதை உண்ணா விரதம் என்று சொல்வதிலும் பார்க்க மெளன விரதம் என்றுதான் சொல்ல வேண்டும் அத்தனை கட்டுப்பாடு தங்களது உரைக்கு என்று. அவர்கள் கடுமையாகப் பேசினால் சிங்கள இராணுவம் மேலும் மூர்கத்தனமாக தமிழ்நாட்டு மீனவரைக் கொல்லுமாம். இது தமிழ்நாடு சிங்களவர்களுக்கு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அல்லது இந்த கட்டுப்பாடு மத்திய அரசில் இருந்து வந்ததா? ஆக மொத்தத்தில் அங்கு பேச்சுரிமை இருந்திருக்கவில்லை.
கண்ணீர் மட்டும்தான் வடிக்க முடியும்.
1956 இல் இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அறிஞர் அண்ணா சொன்னார் தான் இருக்கும் நிலையில் தன்னால் ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டும் தான் இலங்கைத் தமிழர்களுக்காக வடிக்க முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கையில் அதிகாரம் இல்லாதவரை இலங்கைத் தமிழர் துயர் துடைக்க ஒன்றுமே செய்ய முடியாது. சுய நிர்ணய உரிமை இல்லாதவர்களால் எமக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுக் கொடுக்க முடியாது.
Wednesday, 29 October 2008
மீண்டும் ஒரு கேவலம்
இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராமிற்கு மீண்டும் ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே பத்திரிகையாளருக்கு பயங்கரமான நாடுகளில் ஒன்றான இலங்கையில் இது நடந்தேறியுள்ளது. இலங்கை அரசு சார்பான Mass Media Society (a government-supported NGO) இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளராக ராமிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!
ஏற்கனவே ராமிற்க்கு சிங்கள ரத்னா விருது இலங்கையில் வழங்கப் பட்டது.
தமிழனுக்கு எதிரியென்றால் எருதுக்கும் இங்கு விருது கிடைக்கும்!
Subscribe to:
Posts (Atom)



